குருநாதர் ஹஜ்ரத் செய்யிது முஹம்மது கெளது குவாலிஈரி
குவாலியர்.. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிறு பட்டினம் மட்டுமல்ல.. மார்க்க அறிவை தளி வாயிலாகவும் இறை நேச பெருந்தகைகளும் வேதாந்த வேந்தர்களும் , தத்துவவாதிகளும் மார்க்க
குருமார்களும் நின்றிந்த அருள் சுமந்த
நன்னகரமாய் குவாலியர் விளங்கியது. மெய்ஜான
தவ ராஜார், மார்க்க வழிகாட்டும் ஒளி விளக்கு
, சகல கலைகளின் சற்குரு, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் குதுபு மனிதர்
மற்றும் ஜின்களின் பேரரசரரான ஹஜ்ரத்
செய்யது முஹம்மது
கெளது ( கத்த )
அவர்களும் குவாலியரில் வசித்து வந்தார்கள். மார்க்க அறிவு பயிற்சி சாலையும்
, கலைசாலையும் அமைத்து நிகரற்ற போதனை புரிந்துள்ள பெரு வள்ளல் ஹஜ்ரத் செய்து முஹம்மது
கெளது ( கத்த )
அவர்கள் வலிமார்
பலருக்கும் மார்க்க
அறிஜர்கள் பலருக்கும் ஆசானாய் இலங்கியவர்கள்.
No comments:
Post a Comment